பஞ்சாப் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட இளம் வீராங்கனை நமது நிருபர் டிசம்பர் 11, 2021 இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.